கொண்டாட்டத்தில் ஈடுபடமாட்டோம்

கொண்டாட்டத்தில் ஈடுபடமாட்டோம்

சென்னை:

அயோத்தி தீர்ப்பு வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் கொண்டாட்டத்தில் ஈடுபடமாட்டோம் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

மக்களாட்சிக்கும், இந்தி ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி. ஆகவே இது இந்துக்களுக்கு அல்லது முஸ்லீம்களுக்கு வெற்றி என கொண்டாடுவதற்கானது அல்ல. நமது பாரத நாடு தலைசிறந்த ஜனநாயக நாடு என மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ராமஜென்ம விடுதலை இயக்கத்தில் நாங்கள் பங்கெடுத்திருக்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் எந்த கொண்டாட்டத்தலும் ஈடுபடவில்லை. இது ஒரு நல்ல நாள் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்