சென்னை:
தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை சொந்த வீடு என்றும், மற்ற இடங்களை காட்டிலும் இங்கு சிறப்பாக கச்சேரி நடத்த வேண்டும் என்று நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.