தேனியில் நியூட்ரினோ ஆய்வகம்..! மத்திய அரசு ஒப்புதல்..!!

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம்..! மத்திய அரசு ஒப்புதல்..!!

புதுடெல்லி:

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துவந்தன.

இந்நிலையில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அணுசக்தி துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்