சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய பதிவாளரான குமார் என்பவர் இருந்துவருகிறார். இவரின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.