புதுடெல்லி:
ஆந்திரா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்துக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர மாநில கவர்னராக பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சட்டீஸ்கர் மாநில கவர்னராக அனுசூர்யா உய்கே நியமனம் செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.