பேரவையில் இடையூறு.. 4 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்.!

பேரவையில் இடையூறு.. 4 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்.!

ஆந்திர பிரதேசம்:

ஆந்திர சட்டசபையில் இடையூறு ஏற்படுத்தியதாக தெலுங்குதேச எம்எல்ஏக்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநில சட்டசபைக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக தெலுங்குதேச எம்.எல்.ஏக்கள் அசோக் பெண்டலம், கணேஷ் குமார் வாசுப்பள்ளி, ராமகிருஷ்ணா பாபு வேலகபுடி மற்றும் டோலா பாலா வீரஞ்சநேய சுவாமி ஆகியோரை ஒரு நாளைக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்