அந்தமான் நிகோபார்:
இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவானது.
இது மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
நிக்கோபார் தீவுகளிலும், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிலும் கடந்த 17ம் தேதி நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.