5 நாளாக விமானத்தை காணோம்..! 5 ஆயிரம் விமானங்கள் களத்தில்..!!

5 நாளாக விமானத்தை காணோம்..! 5 ஆயிரம் விமானங்கள் களத்தில்..!!

ஜோர்கத்:

இந்திய விமானப்படையின் ஏன் 32 ரக விமானம், 13 பேருடன் அசாமின் ஜோர்கத் விமான நிலையத்திலிருந்து கடந்த 3ம் தேதி பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்று காணாமல் போனது.

இந்த விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படையின் சுகாய் சி130 விமானம் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் இஸ்ரோவின் உதவியை நாடியது. கடந்த 5 நாட்களாக காணாமல்போன விமானத்தை தேடும்பணியில் விமான ஆராய்ச்சி மையத்தின் 5,000 கண்காணிப்பு விமாங்கள் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் உளவு செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவற்றை கொண்டு விமானத்தை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்