தயார் நிலையில் இந்திய கடற்படை

தயார் நிலையில் இந்திய கடற்படை

புதுடெல்லி:

இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களுடன் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையின் அடிப்படையில், இந்திய கடற்படையின் அனைத்து பிரிவுகளும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்