புதுடெல்லி:
இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களுடன் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையின் அடிப்படையில், இந்திய கடற்படையின் அனைத்து பிரிவுகளும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.