20,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

20,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஒசூர்:

கேரளாவுக்கு கடத்த முயன்ற 20,000 லிட்டர் எரிசாராயம் ஒசூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக எல்லைப்பகுதியான ஓசூர் ஜூஜூவாடியில் ஒசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஹரியான மாநிலத்தில் இருந்து லாரியில் கேரளாவுக்கு கடத்தி சென்ற 20,000 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். எரிசாராயத்தை கடத்தி சென்ற ஆந்திர மாநிலம் சித்துரை சேர்ந்த மோகன், சிவய்யா ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்