இந்தியா – பாக்., பஸ் சேவை நிறுத்தம்

இந்தியா – பாக்., பஸ் சேவை நிறுத்தம்

இஸ்லாமாபாத்:

இந்தியாவுக்கு இடையேயான பஸ் சேவையை நிறுத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து, இந்தியாவுடனா வர்த்தகம் நிறுத்தம்படும் எனவும், இருநாட்டு தூதர்களை திரும்பப்பெறவும், பாகிஸ்தானில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான ரயில்சேவைகளும் ரத்து செய்யபட்டது. பாகிஸ்தானின் இந்த கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டுக்கு அறிவுரை கூறிவருகிறது.

இந்நிலையில், இந்தியா உடனான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அமைச்சர் முராத் சயீத் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்