‘ஆகாஷ் 1எஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி!

‘ஆகாஷ் 1எஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி!

புதுடெல்லி:

உள்நாட்டிலேயே தயாரான ‘ஆகாஷ் 1எஸ்’ சோதனை வெற்றிபெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகாஷ் 1எஸ் ஏவுகணை வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் என இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 13ம் தேதி, ராடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக் சிஸ்டம் மூலம் ‘அப்யாஸ்’ ஏவுகணையும், 22ம் தேதி பிரம்மோஸ் ஏவுகணை சோதனையும் நடத்தி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்