புதுடெல்லி:
காஷ்மீரின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று காஷ்மீர் செல்கிறார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்ய மூத்த அதிகாரிகளுடன் காஷ்மீர் செல்லவுள்ளார்.
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு முன் கடந்த ஜூலை கடைசி வாரத்தில் ஸ்ரீநகருக்கு தோவல் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.