அனுமதியின்றி உள்ளே நுழைந்ததால் செம்ம கோபமடைந்த நடிகர் அஜித்

அனுமதியின்றி உள்ளே நுழைந்ததால் செம்ம கோபமடைந்த நடிகர்   அஜித்

தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. கொரோனா பிரச்சனைகள் முடிந்து இந்த படம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அஜித் ஒரு முறை வரலாறு படத்திற்காக ஐதராபாத்தில் படபிடிப்பிற்கு போயிருந்தாராம் . அப்போது ஒரு ஆந்திரா ஊடகம் உள்ளே வந்து அனுமதி இல்லாமல் இவர்கள் எடுக்கும் காட்சிகளை படம்பிடித்தார்களாம். உடனே தல அஜித் இதை பார்த்துவிட்டு, உங்களை யார் உள்ளே விட்டது, இதை வீடியோ எடுக்கும் உரிமை யார் கொடுத்தது. அனுமதி பெறாமல் நீங்களாக உள்ளே வந்து வீடியோ எடுப்பீர்களா என கோபப்பட்டாராம் .

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்