மும்பை:
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பாட்டீல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அகமது படேல், ஜனாதிபதியின் ஆட்சி பரிந்துரைக்கப்பட்ட விதம், அதை நான் கண்டிக்கிறேன். இந்த அரசாங்கம் கடந்த 5 ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ஆட்சி குறித்த உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறியுள்ளது என குற்றம்சாட்டினார்.