மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அதீப்

மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அதீப்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இந்திய உளவுத்துறை கைதுசெய்யப்பட்ட மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அந்நாட்டு அரசிடம் இன்று ஒப்படைக்கப்பட்டார்.

தூத்துக்குடி கப்பலில் ரகசியமாக தப்பிவந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் அகமது அதீப், நடுக்கடலில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாலத்தீவில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தஞ்சமடைய வேண்டி தப்பித்து வந்ததாக அகமது அதீப் தெரிவித்துள்ளாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு நாட்டு கடல் எல்லையில் மாலத்தீவு அதிகாரிகளிடம் அகமது அதீப் இன்று ஒப்படைக்கப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்