உயரமான மனிதருக்கு நேர்ந்த கதி

  • In General
  • November 7, 2019
  • 179 Views
உயரமான மனிதருக்கு நேர்ந்த கதி

லக்னோ:

லக்னோவில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் தங்கும் அறை கிடைக்காமல் அவதிக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானும் வெஸ்ட்இண்டீசும் மோதும் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் லக்னோவில் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியை காண ஆப்கானிஸ்தானிலிருந்து அந்நாட்டின் ரசிகரான ஷேர்கான் இந்தியா வந்தார்.

அவர் முதல் போட்டி நடக்கும் லக்னோவிற்கு சென்று, அங்குள்ள ஓட்டல்களுக்கு சென்று அறை கேட்டுள்ளார். அவரது உயரததை பார்த்த ஓட்டல் நிர்வாகங்கள் அவருக்கு அறை வழங்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து அவர், காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர், நாகா ஹிண்டோலா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் போலீசார் தங்கவைத்தனர்.

உயரமான இவரை பார்க்க அந்த ஓட்டலுக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்