லடக் யூனியனுக்கு ஆலோசகர் நியமனம்

லடக் யூனியனுக்கு ஆலோசகர் நியமனம்

புதுடெல்லி:

லடக் யூனியன் பிரதேசத்துக்கு ஆலோசகர் மற்றும் போலீஸ் ஐஜி., நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லடக் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னருக்கு ஆலோசகராக, ஐஏஎஸ் அதிகாரியான உமாங் நருலா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், லடக் யூனியன் பிரதேச காவல்துறைத் தலைவராக போலீஸ் ஐஜி.,யான எஸ்.எஸ்.கந்தரே நியமிக்கபட்டுள்ளார். நாளை முதல் இவர்களது பணி தொடரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்