காங்., மக்களவைத் குழு தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு!

காங்., மக்களவைத் குழு தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு!

புதுடெல்லி:

காங்கிரசின் மக்களவை குழு தலைவராக மேற்கு வங்கத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பெர்ஹாம்பூர் மக்களவை தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடர்ந்து 5 முறை எம்பியாக இருந்து வருகிறார். 1996 முதல் 1999ம் ஆண்டு வரை மேற்கு வங்க எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்தவர்.

கடந்த 2012ம் ஆண்டு வரை ரயில்வே இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்