சென்னை:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்களுக்காக ரூ.37.49 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தேர்தல் செலவினங்களுக்காக ஏற்கனவே ரூ.417 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் செலவினங்களுக்காக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.