புதுடெல்லி:
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜித் பானர்ஜி, 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றார். இவர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.