ரயிலுக்கு அடியில் சிக்கி உயிர் பிழைத்த நபர்..!

ரயிலுக்கு அடியில் சிக்கி உயிர் பிழைத்த நபர்..!

ஜார்சுகுடா:

ஒடிசாவில் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ரயிலுக்கு இடையில் சிக்கி உயிர் பிழைத்த நபரால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிசா மாநிலம், ஜார்சுகுடா ரயில்நிலையத்தில் நடைமேடையில் ரயில் ஏறுவதற்காக முயன்றபோது நபர் ஒருவர் ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். அப்போது அங்கிருந்தவர்கள் காற்ற முயன்றபோது நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கித்தவித்தார்.

பின்னர் ரயில் சென்றபிறகு அந்த நபர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்