முதலமைச்சர் பயணத்தில் மர்மம் இல்லை

  • In Chennai
  • September 2, 2019
  • 217 Views
முதலமைச்சர் பயணத்தில் மர்மம் இல்லை

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை.

மு.க.ஸ்டாலின் எப்போதும் எதிர் மறையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறார்.

தமிழிசை சவுந்தரராஜன் பதவி எற்பு விழாவில் தமிழக அரசு சார்பில் உறுதியாக கலந்து கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்