சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் 5 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி 5 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
5 வயதே ஆன சிறுமி லோகிதா சராக்சி, சென்னை பட்டினம்பாக்கத்திலிருந்து கண்ணகி சிலை வரையிலான சுமார் 5 கி.மீ. தூரம் வரை கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
சிறுமி லோகிதா சராக்சிக்கு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்து பரிசும் வழங்கினார்.
ஏற்கெனவே மாநில அளவிலான நீச்சல் போட்டியில் இவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள