4,001 ஆசிரியர்களுக்கு ‘புரமோஷன்’..!

4,001 ஆசிரியர்களுக்கு ‘புரமோஷன்’..!

சென்னை:

தமிழகத்தில் 4,001 ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு இந்த பதவி உயர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட வாரியாக 4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் எனவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களில் 1,500க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு, 17பி பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு கிடையாது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்