3ம் நாளாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

3ம் நாளாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

சென்னை:

சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடர்ந்து 3வது நாளாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், 21ம் தேதி புதுவண்ணாரப்பேட்டையிலும் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று 3ம் நாளாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்