5 பாகிஸ்தானியர் கைது; கடற்படை அதிரடி

5 பாகிஸ்தானியர் கைது; கடற்படை அதிரடி

குஜராத்:

படகில் ஹெராயின் கடத்திய 5 பாகிஸ்தானியர் இந்திய கடற்படை கைது செய்துள்ளது.

குஜராத் கடற் பகுதியில் இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு பகுதியில் யங்கும் அல் ஜாம் ஜாம் படகு ஒன்று நடுக்கடலில் 35 கிலா ஹெராயின் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

படகில் பயணம் செய்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்