துஷன்பே:
தஜிகிஸ்தான் சிறையில் சிறைக்கைதிகளின் கலவத்தில் 3 சிறை அதிகாரிகள் உட்பட 29 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
தஜீகிஸ்தானின் தலைநகர் துஷன்பே நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வஹாத் நகரில் உள்ள சிறையில் நேற்று கலவரம் வெடித்தது.
மும்முரமாக நடந்த இந்த கலவரத்தில், 3 சிறை அதிகாரிகள் உட்பட 29 கைதிகள் உயிரிழந்ததாக மத்திய ஆசிய சென்ட்ரல் நீதித்துறை தெரிவித்துள்ளது.