தஜிகிஸ்தான் சிறையில் கலவரம்..! 32 பேர் உயிரிழப்பு..!!

தஜிகிஸ்தான் சிறையில் கலவரம்..! 32 பேர் உயிரிழப்பு..!!

துஷன்பே:

தஜிகிஸ்தான் சிறையில் சிறைக்கைதிகளின் கலவத்தில் 3 சிறை அதிகாரிகள் உட்பட 29 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தஜீகிஸ்தானின் தலைநகர் துஷன்பே நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வஹாத் நகரில் உள்ள சிறையில் நேற்று கலவரம் வெடித்தது.

மும்முரமாக நடந்த இந்த கலவரத்தில், 3 சிறை அதிகாரிகள் உட்பட 29 கைதிகள் உயிரிழந்ததாக மத்திய ஆசிய சென்ட்ரல் நீதித்துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்