விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

கோவை:

கோவை அருகே துப்புரவு தொழிலாளர்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

கோவையை அடுத்த சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தம் பகுதியில், சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் செப்டிக் டேங்க்கை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷ வாயு தாக்கியது. இதனால் 3 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்