23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் 23 பயங்காரவாதிகளை ஆப்கன் சிறப்பு படை சுட்டுக்கொன்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மன்ட் மகாணத்தின் முசா காலா மாவட்டத்தில் ஆப்கன் சிறப்புப்புடை நடத்திய தாக்குதலில், அல்கய்தா இயக்கத்தை சேர்ந்த 6 பேரும், தலிபான் இயக்கத்தை சேர்ந்த 17 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கய்தா இயக்கத்தை சேர்ந்த 6 பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்