தூத்துக்குடி:
நாளை முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் நாளை மாலை 6 மணி முதல் 12ம் «தி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.