சபரிமலை:
சபரிமலை கோயிலுக்கு வந்த சிறுமியை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் அய்யப்பனை தரிசனம் செய்ய வந்த சிறுமி ஒருவரை கேரள போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அவரின் வயதை உறுதி செய்த பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.