ஓடிசா:
ஓடிசா மாநிலம் ரயகடா சேஷாகல் பகுதியில் சிஆர்பிஎப் முகாமில் இருந்த 12 அடி நீள ‘கிங் கோப்ரா’ பாம்பு இன்று பிடிப்பட்டது.
இதனையடுத்து ஓடிசா வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த கிங் கோப்ரா பாம்பை கொண்டு சென்ற வனத்துறையினர் கும்மா வனப்பகுதியில் விட்டனர்.