40%-க்கு மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  • In Chennai
  • September 2, 2020
  • 192 Views
40%-க்கு மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து உரிய அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்