தன் படத்திற்கு தானே கதை

  • In Cinema
  • January 25, 2020
  • 192 Views
தன் படத்திற்கு தானே கதை

சென்னை:

திருநெல்வேலி கதையில் உருவாகும் படத்திற்கு தனுஷ் அவரே கதை எழுதி நடி க்கவுள்ளார்.

‘பட்டாஸ்’ படத்தையடுத்து, ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் மாரி செல்வராஜ் இய க்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் நடிக்கிறார் தனுஷ். திருநெல்வேலி கதையில் உருவாகும் இந்த படத்திற்கு நடிகர் தனுஷ் கதை வசனம் எழுதி நடிக்க போகிறார்.

இந்த படத்தை ‘அசுரன்’ படம் தயாரித்த தாணுவே இந்த படத்தையும் தயாரி க்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறாரர். இந்த படத்தையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்