சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள மேற்கொள்ள மாவட்ட வாரியாக 38 குழுக்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பணி மேற்கொள்ள, மாவட்ட வாரியாக 38 குழுக்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதல், முன்னள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட தேர்தல் பணிக்குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.