உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை

புதுடெல்லி:

ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கவும், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6380839066

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்