‘‘சுதந்திரத்தை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம்’’

‘‘சுதந்திரத்தை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம்’’

சென்னை:

இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக என அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்