கருப்பு ‘bands’ அணியும் இந்திய அணி

  • In Sports
  • August 24, 2019
  • 196 Views
கருப்பு ‘bands’ அணியும் இந்திய அணி

புதுடெல்லி:

அருண்ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் கருப்பு கட்டு (black arm bands) அணிந்து இந்திய அணி விளையாடவுள்ளது.

டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டி.டி.சி.ஏ) தலைவரும், பிசிசிஐ.,யின் முன்னாள் துணைத் தலைவருமான முன்னாள் நிதியமைச்சராகவும் பணியாற்றியவர் அருண் ஜெட்லி.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கறுப்புக் கட்டுகளை (black arm bands) அணியவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்