சென்னை:
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு வாலிபர் தற்கொலை ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் இளம்பெண் ஒருவரை, ஈரோட்டை சேர்ந்த சுரேந்தர் என்பவர் அரிவாளால் வெட்டிவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
வெட்டுகாயத்துடன் இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.