விபத்துக்குள்ளான விமானம்: 6 பேரின் உடல்கள் மீட்பு!

விபத்துக்குள்ளான விமானம்: 6 பேரின் உடல்கள் மீட்பு!

புதுடெல்லி:

அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஏஎன்32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரில் தற்போது 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி இந்திய விமானப்படையின் ஏஎன்32 விமானம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்று, அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளாகி 10 நாட்களுக்குப்பின் அந்த இடத்தை கண்டுபிடித்த விமானப்படை, விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 13 பேரில் 6 பேரின் உடல்களை இன்று கண்டெடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்