டிவி சேனல்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

டிவி சேனல்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

புதுடெல்லி:

சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒளிபரப்பு செய்ய டிவி சேனல்களுக்கு மத்திய அரசு சுறற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்டின் நலன் கருதி அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனவும், வன்முறையை தூண்டும் விதமாகவோ, நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் விதத்திலான செய்திகளையோ விளம்பரங்களையோ ஒளிபரப்பு செய்ய ஒழுங்குமுறைகள் நடைமுறைகளை தவறாமல் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்