தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்