10ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை

சென்னை:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மார்ச் 17ம் தேதி – ஏப்ரல் 9ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும் என புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்