நிலத்தகராறில் ஒருவருக்கு ஆயுள்

நிலத்தகராறில் ஒருவருக்கு ஆயுள்

ஒசூர்:

நிலத்தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஒசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு சின்னண்ணா என்பவரை பிரகாஷ் என்பவர் கொலை செய்ததாக உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, தீர்ப்பில் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்