தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதிகா . தற்போதும் அவர் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் அவர் மார்டன் உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். திருமணம் முடித்து பேரக்குழந்தையும் அவருக்கு உள்ள நிலை இப்படியான ஒரு ஆடையில் இருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.