11 மாநிலங்களவை இடங்களுக்கானத் தேர்தல்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு..!

11 மாநிலங்களவை இடங்களுக்கானத் தேர்தல்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு..!

இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 9’ஆம் தேதி 11 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் உத்தரகண்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பியின் பதவிக்காலம் நவம்பர் 25’ஆம் தேதியுடன் காலாவதியாகவுள்ளதால் அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்