சென்னை:
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரிகான பொன் மாணிக்கவேல் பதவி காதலம் இன்று முடிவடைந்தது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுவிற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.