பெரியார் சிலை உடைப்பு; பதற்றம்

பெரியார் சிலை உடைப்பு; பதற்றம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் அருகே  சாலைவாக்கம் அடுத்த களியப்பேட்டை என்ற இடத்தில் பெரியார் சிலையின் மூ க்கு, கை பகுதிகள் நேற்றிரவு உடைக்கப்பட்டது. இதனால் சாலைவாக்கம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்