முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • பெற்றோர் கண்முன்னே பலியான சிறுவன்

    ஒசூர்: ஓசூரில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பேருந்தில் சிக்கி பெற்றோர் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வடமாநிலங்களை சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்டோர் தங்கி தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். இன்று மாலை கணவன் மனைவி மற்றும் மகன் என 3 பேரும் ஓசூர் – பாகலூர் மாநில நெடுஞ்சாலை சமத்துவபுரம் என்னுமிடத்தில் சாலையை கடக்க வந்ததாக கூறப்படுகிறது. மாலை நேரம் என்பதால் தனியார் பள்ளி பேருந்துக்களும்,

    READ MORE
  • ஒசூரில் சாரல் மழை

    ஒசூர்: ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாததால், ஓசூர் மாநகராட்சியில் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி உள்ளனர்,

    READ MORE
  • ஒசூரில் அதிமுக ஆண்டு விழா

    ஒசூர்: ஓசூரில், அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் எம்ஜிஆர் சிலைக்கு மாலைஅணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் அண்ணா திமுக வை தொடங்கினார், அவருக்கு பிறகாக ஜெயலலிதா அவர்கள் கட்சியை வழிநடத்தினர் தற்போது அதிமுக ஆட்சி நடைப்பெற்றுவரும் நிலையில் முதல்வர்,துணை முதல்வர் அதிமுகவிற்கு தலைமை வகித்து வருகின்றனர். அதிமுக தொடங்கப்பட்டு

    READ MORE
  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்!

    சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது குறித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடவில்லை. இந்த காலதாமதத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கலாம். இந்த பணிகள் ஜூலை இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    READ MORE
  • ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்! – கே.எஸ்.அழகிரி

    சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஆளுநரின் முடிவுக்கு அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணையில், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய

    READ MORE
  • 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவு!

    சென்னை: தமிழகத்தில் 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள்ள 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு